இறைவர் : அருள்மிகு ஸ்ரீ அகஸ்தீஸ்வரர்
இறைவி :பெரியநாயகி
தல மரம் :இலுப்பை,, வில்வம் மரம்
தீர்த்தம் : ப்ரம்ம தீர்த்தம்
அருள்மிகு ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் திருக்கோயில், கொளப்பாக்கம் கிராமம்-வண்டலூர்,தல வரலாறு.
செங்கல்பட்டு மாவட்டம், கொளப்பாக்கம் கிராமம்-வண்டலூரில் அமைந்துள்ளது திருத்தலம் .இத்திருத்தலத்தில் அமைந்துள்ள இறைவன் திருப்பெயர் அகஸ்தீஸ்வரர்,இறைவியின் திருப்பெயர் தையல் நாயகி . சிவராத்திரி நான்காம் காலம் பூஜை முடிந்து விடியும் வேளையில் ஆதவன் பொற்கதிர்கள் ஸ்வாமி மீது படர்ந்து சூரிய பூஜை நடைபெறுவதை இப்போதும் காணலாம். நவகிரக தோஷங்கள் விலகும் தலமாக போற்றப்படுகிறது.
திருக்கோயில் முகவரி :
அருள்மிகு அகஸ்தீஸ்வரர் திருக்கோயில் கொளப்பாக்கம் கிராமம்-வண்டலூர் செங்கல்பட்டு மாவட்டம்
திருக்கோயில் திறக்கும் நேரம்:
காலை 7.30-10.30 , மாலை 5-7
அமைவிடம்: